Thursday, September 16, 2010

அழிவை நோக்கி செட்டிநாட்டு விடுகள்

அழிவை நோக்கி செட்டிநாட்டு விடுகள்

செட்டிநாட்டு விடுகள் என்றதும் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது காரைக்குடி அந்த காரைக்குடிய சுத்தி நிறைய செட்டிநாட்டு ஊர்கள் இருக்கு அதுலு ஒன்னுதான்  தேவகோட்டை அந்த தேவகோட்டைல பிறந்து வளந்தவன் தான் நான் அதனால செட்டிநாட்டு விட்ட பத்தி எழுதனும்னு நினச்சேன் ஆன அது சாதாரன விஷயம் இல்லை.

செட்டிநாட்டு விடுலாம் இன்னும் கொஞ்சம் வருடத்தில் அங்கயும் பார்க்க முடியாம போகும் ஒரு மிக பெரிய அழிவில் அவை சிக்கி உள்ளன.

செட்டிநாட்டு விடுன அது ரொம்ப பெருசா இருக்கும் ரொம்ப பெரிய அரண்மனை போல இருக்கும் அரண்மனை போல என்ன  அது அரண்மனை தான்  அந்த விட்டுக்குள ஒரு திருடன் போய்ட்டன அவன் அந்த விட்டுகுள்ள தங்கி இருந்தே திருடலாம் என்ன அவ்வளவு பெரிய விடு .

வெறும் பெரிய விடு மட்டும் இல்ல அந்த விடு வேலை பாடுகள பார்த்த பிரமிச்சு போய் நிப்போம் விடு முழுக்க அழகிய சிற்ப வேலை பாடுகள் பலுங்கி கண்ணாடிகள் இத்தாலி பிரேசில் போன்ற வெளிநாட்டு கண்ணாடிகள் அனைத்தும் .

விடு கட்டினது முழுக்க முட்டை கருவும் சுண்ணாம்பும் தான் என்ன தான் வெள்ளம் மழை வந்தாலும் தண்ணிர் விட்டு உள்ளே போகாது என்ன விட்டிற்கு கிலே முழுவதும் பெரிய பெரிய கரும் கற்கள் போட்டு அடித்தாலும் 5  அடி வரைக்கும் அடித்தளத்தை  மேல் எழுப்பி விடு கட்டி இருப்பார்கள் . வெளிய எவ்வளவு வெயில் அடித்தாலும் விட்டிற்கு சென்றல் அவ்வளவு குழு குழு என்று இருக்கும்.

விடு முழுக்கு தேக்கு மரம் கொண்ட மர வேலை பாடுகள் இருக்கும் மர அனைத்தும் பர்மா தேக்கு தான்.

இப்படி அந்த செட்டிநாட்டு விட்டை பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டு போகலாம். இப்படி பட்ட வீட்டை பார்க்க வெளிநாட்டில் இருந்து நிறைய சுற்றுலா பயணிகள் வந்து கொண்டுதான் இருகிறார்கள்.

ஆனால் அப்படி பட்ட செட்டிநாட்டு விட்டின் இன்றைய நிலைமை மிகவும் மோசம்
தேக்கு மரத்து காகவும் அதில் உள்ள பளிங்கிகாகவும் நிறைய பணம் கிடைகின்றது  என்றும் அவற்றை இடித்து தரை மட்டம் ஆக்குகின்றனர் .

செட்டிநாட்டு பகுதியில் இப்பொழுது மிகவும் குறைந்த அளவே விடுகள் உள்ளன .

அந்த விட்டில் அதிகம் யாரும் இப்பொழுது வாழ்வது இல்லை ஏதேனும் விஷேய்சன்களுக்கு மட்டும் தான் வருவார்கள் அதுவும் எப்பொழுதாவது தான் அதனால் அவர்கள் அந்த வீட்டை விற்கின்றனர்.மற்றும் ஒரு விட்டிற்கு 10 முதல் 50 பேர் வரைக்கும் பங்கு உண்டு அதனாலும் விற்கின்றனர்.

விட்டை வாங்குபவர் 2 கோடிக்கு வாங்கினால் அந்த விட்டை இடித்து அதில் உள்ள தேக்கு மற்றும் பல விலை மதிக்க முடியாது பொருளை விற்றல் அது  5 கோடி கூட வரும் அது மட்டும் இல்லாமல் ஒரு விட்டை இடித்தல்  அதில் 10  விடு கட்டும் இடமும் கிடைக்கும் இதனால் செட்டிநாட்டு விட்டை இடித்து தரை மட்டம் ஆக்குகின்றனர் .
என்னதான் நாம் விண்ணை பிளக்கும் மிக பெரிய கட்டிடங்கள் காட்டினாலும் செட்டிநாட்டு விடு ஓன்று நம்மால் திரும்ப கட்ட முடியுமா .

இடித்த ஒவ்வரு  விட்டையும் எங்க ஊர்ல பார்க்கும் போது மனது ஒரு நிமிஷம் கலங்குது பணம் இருந்த நாம இந்த விட்டை வாங்கி பத்திரமா அழகு படுத்தி வச்சு இருந்திருக்கலாம் என்று தோணும் .

நம்ம  அரசாங்கம் இந்த மாதிரி விட்ட இடிக்கமா பாதுகாக்க  எதாச்சும் பண்ணலாம் ....

1 comment:

  1. //நம்ம அரசாங்கம் இந்த மாதிரி விட்ட இடிக்கமா பாதுகாக்க எதாச்சும் பண்ணலாம்//

    லாம்

    ReplyDelete

Related Posts with Thumbnails