Saturday, August 14, 2010

வம்சம் திரைப்பட விமர்சனம்

வம்சம் திரைப்பட விமர்சனம்

வம்சம் பெயருக்கு ஏற்ற கதையும் நடிகர்களும் ஹீரோவை தவிர. கஞ்சா கருப்புவின்  காமெடி பரவ இல்ல. இயக்குனர் பண்டிரஜ்கு இது ரெண்டாவது படம் பசங்க படத்திற்கு கிடைத்த பெயர் இதில் அவருக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் .

வம்சம் ரெண்டு ஊரில் உள்ள தேவர் இன மக்களின் பாரம்பரியம் பற்றிய கதை .அந்த ஊரில் வாழும் ஒவ்வரு   குடும்பத்திற்கும் ஒரு வம்ச பெயர் உண்டு அந்த ஊர் திருவிழாவில் கதை தொடங்குகிறது ஒவ்வரு வம்சமும் கட்டாயம் எங்கு இருந்தாலும் அந்த திருவிழாவுக்கு  வந்து கலந்து  கொள்வார்கள்  மொத்தம் 15 நாள் திருவிழா நடக்கும் அந்த நாட்களில் கருவறுக்கருது அதாவது ஒவ்வரு வம்சமும் தங்களின் எதிரியை திட்டமிட்டு கொலை செய்வது . அந்த திருவிழா நாளில் இறக்கும் அந்த நபரை  முறை படி  அடக்கம்  செய்ய கூடாது  அவரை ஒரு கட்டில் வைத்து எடுத்து சென்று  ஒரு அனாதை பிணம் போல எரித்து விடுவார்கள்  இது அந்த குடும்பத்திற்கு ஒரு பெரிய அவமானம் அந்த திருவிழாவில்  இறுதி நாள் அன்று ஒவ்வரு வம்சைத்த சார்ந்த  அனைவரும் வந்து தங்களது கலஞ்சு வங்கி செல்வர்கள் இதில் மற்ற அணைத்து வம்சத்தில் நிறைய வாரிசுகள் ஆனால் அன்பரசு அதாவது படத்தின் ஹீரோவின்  வம்சத்தில் மட்டும் அவர் ஒருவர் மடும் தான் வாரிசு இப்படி தொடகுகிறது கதை.

அன்பரசுவும் அவரது அம்மாவும்  ஊருக்கு வெளியில் அமைதியாக வாழ்கிறார்கள்
அன்பரசுவின் அப்ப ஒரு ரவுடியாக வாழ்ந்தவர் அதனால் அன்பர்சுவிற்கு அவரது அம்மா
எந்த பிரச்சனைக்கும் போக கூடாது என்று வளர்த்து வருகிறார். அது போல  அவரும் அப்பாவின் எதிரிகள் அவரை வெட்ட வரும் பொது சண்டை போடாமல் ஓடி தப்பிக்கிறார்
அவரை சீனி கண்ணு அதாவது  ஜெயப்ரகாஷ் படத்தின் வில்லன் காப்ற்றுகிறார் .

அன்பரசுவின் பக்கத்துக்கு ஊர் மலரை காதலிக்கிறார் அவரது அப்பாவை சீனி கண்ணு  ஊர் திருவிழாவில் கொன்று விடுகிறார் இதனால் மலர் அவரை ஊர் முச்சந்தியில்  வைத்து சனியை கரைத்து ஊற்றி துடைப்பதால்  அடித்து  அவமான படுத்திகிறார். இதனால் மலர் மேல சனி கரைத்து ஊற்றி அவரது முடியை வெட்டி  அவளை   அவமான  படுத்த சீனி கண்ணு  அவரது மகனை  அனுப்புகிறார்.

 அன்பரசுவும் மலரும்  தனிமையில் இருக்கும் பொழுது  மறுத்து அவரது  ஆட்களும் சூழ்ந்து கொள்கிறார்கள் அப்பொழுது அன்பரசு அவர்களை அடித்து மலரை காப்பாற்றுகிறார் இதனால் அவருக்கும்  சீனி கன்னுவிற்கும் மோதல் ஏற்படுகிறது இதனால் அன்பரசுவிற்கும் மலரின் kadhalirku piraachanai yerpadikirathu  . பின்பு தான் அன்பரசுவின் அப்பாவை கொன்றது சீனி கண்ணு தான் என்று அவரது அம்மா கூறுகிறார்.
 

சீனி கண்ணு அன்பரசுவை திருவிழாவில் கொள்ள சொல்கிறார்
ஆனால் அவர்களால் கொள்ள முடியவில்லை இதற்கு இடையில் சீனி கண்ணு வெட்ட படுகிறார் அவரை வெட்டியது அன்பரசு தான் என்று மருது அன்பரசுவை  கொள்ள வருகிறார்  ஆனால் அன்பரசுவின் அம்மா அவரை தடுக்கிறார் பின்பு அன்பரசு மருதை எதிர்த்து சண்டை போட்டு
வென்று மலரை கல்யாணம் பண்ணி தனது வம்சத்தை வளர்கிறார் .

இது தான் கதை .


அன்பரசுவின் அப்பாவாக கிஷோரும்  சீனி கன்னுவாக ஜெய பிரகாஷும் வாழ்ந்து இருகிறார்கள்.
அன்பரசுவின் நடிப்பு அப்படி ஒன்றும் இல்லை சுனைன  நடிப்பில் வென்று விட்டார் .




பாடல்கள் அனைத்தும் சூப்பர்
மொத்தத்தில் படம் ஒரு தடவை பார்க்கலாம் சுமார்.

3 comments:

  1. நீட்டா இருக்கு உங்க விமர்சனம்

    ReplyDelete
  2. Thanks Senthil Kumar.........

    ReplyDelete
  3. nice review but i was impressed with this movie....

    ReplyDelete

Related Posts with Thumbnails