Sunday, August 15, 2010

முதல்வர் கோட்டையில் கொடி ஏற்றினர்

முதல்வர் கோட்டையில் கொடி ஏற்றினர்

முதல்வர் கோட்டையில்  கொடி ஏற்றி  சுதந்திர தினத்தை  கொண்டாடினர்

முதல அவரால  எந்துருச்சு  நிக்க முடியுமா  இன்னும் எத்தன நாள் தான்பா இவரு குடும்பம் ஆட்சி செய்யும் .படத்த நல்ல பாருங்க  பக்கதுல ஒருத்தர் இவர தங்கி புடிச்சு இருக்காறு. ஒருத்தர் நல்ல  எந்துருச்சு நிக்க  குட முடியல அவரு எப்படிபா  நாட்டை ஆட்சி
செய்வாரு.

இவரு ஆட்சி செஞ்சு கிளுச்சது போதும் .

நேற்று திருச்சில ஜெயலலிதா  பேசினது என்னமோ அரசியலுகாக பேசினாங்க  ஆனா அதுல எத்தன உண்மைகள் தன் குடும்ப  சுயநலத்திற்கு  மட்டும் ஆட்சி செய்கிறார் .

தமிழ்நாட்டுல அவரு குடும்பம் மட்டும் தான்  இருக்குனு நினைசுட்டாறு போல அதன்
அவரு குடும்பத்துல எல்லாரும் ஒரு பதவில இருகாங்க .

ஜெயலலிதா சொன்னதுல எனக்கு பிடித்தவை .

உலக நாடுகளில்  எங்கு வேணாலும் சென்று பாருங்கள் அல்லது இங்கு நடப்பது போல எங்கு இருக்க என்று  அதாவது
 அப்பா முதல்வர்
மகன்  துணை முதல்வர்  இன்னொரு மகன் மத்திய அமைச்சர்  பேரன் மத்திய அமைச்சர்
மகள் நாடாளும் மன்ற உறுப்பினர்  மகளின் மனம் கவர்தவர்  மத்திய அமைச்சர் .

என்ன கொடுமை சார் இது ....
 இதைவிட  பெரிய கொடுமை  தென் இந்தியாவில் மீடியா  எல்ல மீடியாவும்  அதாவது  டிவி  ரேடியோ டெய்லி பேப்பர்  வரபுத்தகம்  ஏன் DTH  சினிமா விநியோகஸ்த்தர்   என எல்லாமே அவங்க தான் .

நடக்குறது  செய்திய இல்லை அவங்க  நினைக்குறது தான்  செய்தியா.........

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails