Friday, October 1, 2010

எந்திரன் எந்திரன் எந்திரனை கண்டாலே ஒரே கடுப்பா வருது

எந்திரன் எந்திரன் எந்திரனை கண்டாலே ஒரே கடுப்பா வருது 


எங்கே பார்த்தாலும் எந்திரன் எங்கு திரும்பினாலும் எந்திரன் எண்ணப இது அது வெறும் படம் தானே ஒரு படத்துக்கு என் இவ்வளவு அர்பாட்டம்னு தெரியல .

மக்கள் மத்தியில் ஒரு படத்துக்கு என் இந்த பரபரபுன்னு தெரியல நாம் பொழுது போகிற்குதானே படம் பார்ப்பது ஆனா இந்த எந்திரன் படம் மாதிரி தெரியல உண்மைலே நம் மீது நமகே  பிடித்தாற்போல் திணிக்கபட்ட ஒரு வியாபாரம்  நம்மை ஏமாற்றி ஒரு படத்தை நம் மீது திணித்து பல கோடி கொள்ளை அடிக்க பட்டுஉள்ளது.

ஒரு நல்ல படம்ன அந்த படம் ரிலீஸ் ஆகி அந்த படம் நல்ல இருக்குனு அதை மக்கள் பார்த்து ஒருவர் மட்ட்ரவரிடம் சொல்லி பிரபலம் அடைய வேண்டும் ஆனால் இந்த படமோ ஒரு பெரிய இயக்குனர்  தயாரிப்பாளர் நடிகர் நடிகைன்னு எல்லாமே பெரிய ஆட்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து மக்களுக்கு ஒரு கருத்து உள்ள படமா கொடுப்பார்கள் எவ்வளவு மக்களை ஏம்மாற்றி கொள்ளை அடிக்க முடியுமோ அவ்வளவு கொள்ளை அடிப்பார்கள் இதற்கு அவர்கள் கையாளும் யுக்தி பிரமாண்டம் பிரமாண்டம் .

எந்திரன் படம் பார்கலைய பார்கலைய அது படம் தானே வேற ஒன்னும் இல்லையே
அத பாக்குறது என்னமோ பெரிய கெளரவம நினைகிரங்க பார்கலைன்னு சொன்ன இன்னும் நி பார்கலைய என்று ஏளனம பார்கிரங்கள் .

இந்த படம் பல சாதனை படைசிருச்சம் உலக நாடுகளில் பல திரை அரங்குகள் ரிலீஸ் ஆகி உள்ளதாம் என் தமிழ் நாட்டில் கிட்டதட்ட அனைத்து ஊர்களிலும் அனைத்து திரை அரங்குகளிலும் இந்த படம் தான் ரிலீஸ் ஆகி உள்ளது இதுவும் ஒரு வியாபார யுக்தி தான்
ஏன்னா மக்கள் அனைவர்கிட்டையும்  முதல் நாள் பார்க்கணும் என்று ஒரு மாயே உருவாக்கி எல்லாரும் முதல் வாரத்தில் பார்த்தல் வசூலில் சாதனை என்று காட்ட அணைத்து திரை அரங்கிலும் ரிலீஸ் செய்து உள்ளனர் இதனால் மாற்ற தமிழ் படங்களும் ரிலீஸ் தேதி தள்ளி போகி உள்ளது இத மாற்ற படங்களையும் பாதித்து உள்ளது .

எனக்கு இந்த எந்திரனை கண்டாலே பிடிக்கவில்லை  அதனல்  டிக்கெட் கிடைத்தும் என் நண்பரை பார்க்க சொல்லிவிட்டேன் .

இனி நாம் யாரும் சன் டிவி அனைத்து டிவி களையும் பார்க்க முடியாது  வெறும் எந்திரன்  விளம்பரம் தான் வரும்  டிவில  மட்டும் இல்ல தினகரம் கும்குமம் தமிழ் முரசு என்று சன் நிறுவனங்களில்  எல்லாம் எந்திரன் தான் ஆனால் இந்த முறை நம் நாடு முழுவதும் உள்ள அணைத்து  மக்களும் ஏமாறுகின்றனர். 

எந்திரன் சன் நிறுவனத்திற்கு  பல கோடியை கொட்டி கொடுத்த  மந்திரன் .........

 ஒரு படத்திற்கு நம் மக்கள் இவ்வளவு ஏமாறுவதால் தான் நம்மை ஏமாற்றி இன்னும் சுயநலம் அடைகின்றனர் சிலர் .
    பல லட்சம் கோடி கோடியை ஒரே குடும்பம் சம்பாதித்து அப்படி என்னதான் செய்வார்கள் என்று தெரியவில்லை.

4 comments:

  1. Boss u. puthusa oru vayithu erichal maathirai vanthurukkam, vaangi saaptukonga bosssu...

    ReplyDelete
  2. aiyoooo pavam, endhiran ticket kidakkavillyaa ??

    ReplyDelete
  3. i too had the same thinking, ore ammanama nikum pothu naama matumkovanamkatiruntha apadithaan boss...

    ananikala kandukaatheenga

    ReplyDelete
  4. i got ticket but also i didnt go bcoz i hate sun pictures.....

    ReplyDelete

Related Posts with Thumbnails