Sunday, August 8, 2010

எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவில் சுஜாதா பற்றி எங்கே



எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவில் சுஜாதா பற்றி எங்கே

சுஜாதா எந்திரனின் வசனகர்த்த.
 எந்திரன் இசை வெளியீட்டு விழாவில்  அந்த பெரிய இயக்குனர்  தயாரிப்பாளர்  இசைஅமைப்பாளர்  அப்புறம் அந்த பெரிய கதாநாயகர்  கதாநாயகி பற்றி தான் எல்லாரும் பேசினாங்க.

சுஜாதா தான் அந்த படத்துக்கு எந்திரன்  என்று தமிழில் பெயர் வைத்தவர் மற்றும் வசனம் எழுதி உள்ளார்  ஷங்கர்   ஒரு பெரிய இயக்குனர் அக அவர் ஒரு முக்கிய காரணம்.
ஆனா  அந்த இசை வெளியீட்டு விழாவில்  அவரை பற்றி ஒரு வார்த்தை கூட யாரும் பேசவில்லை.
                என்ன கொடுமை  சார்  இது .   

இது தான் ஷங்கர்   சுஜாதாவின்  மறைவிற்கு  செலுத்தும்  மரியாதை. 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails