Saturday, August 7, 2010

ஆனந்தா விகடனில் என்னுடைய விருப்பமான எழுத்தாளர் திருமாவேலன்

ஆனந்தா விகடனில்  என்னுடைய  விருப்பமான எழுத்தாளர்  திருமாவேலன் 

  எப்பொழுதும் ஆனந்தா விகடனில் நான் விரும்பி படிப்பது திருமவேலனின்  கட்டுரைகள்  இந்தவாரம்  அவர்  இலங்கைக்கு  செல்ல விற்கும் தூதர் பற்றி அவர் எழுதிய  கருத்தகள்  ஆனைத்தும் உண்மை ஆதிலும் அவரது நண்பர் வரைந்த  ஓவியம் பற்றி கண்டிப்பாக நான் இங்கு குறிப்பிட  வேண்டும்  இது வரை  இந்திர  காந்தி  காலத்தில் இருந்து இது வரைக்கும்  சென்ற தூதர்களை நிற்க வைத்து  அவர்களை பிடித்தே  நடந்து  சென்று விடலாம் என்று   குறிபிட்டு இருந்தார்  அதிலும் கருணாநிதி பிரதமற்கு கடிதம் எழுத்துவது என்றும் நடக்கும் ஒரு தொடர்கதை என்றும் செல்லும் தூதர் அங்கு சென்று ராஜா பக்ஷேய்விடம்  பரிசு பெற்று திரும்பவ்ரே தவிர அங்குள்ள  தமிழ் மக்களை பார்த்து
அவர்கள் படும் துன்பங்களையும் அவர்ககளுக்கு வேண்டிய அன்றாட உணவு தங்க வீடு
வருமானத்திற்கு வேலை பற்றியும் இந்திய கொடுத்த 500 கோடி நிதி உதவி  பற்றியும் ஆதை எப்படி செலவு செய்திர்கள் என்றும் துளியும் கேட்காது தூதற்கு அது ஒரு சுற்றுலாவே தவிர தமிழ் மக்களுக்கு ஒரு புனியமும்  இல்லை  என்றும் இன்னும் நிறைய நல்ல எழுதி இருந்தார் ஆனைவரும் கண்டிப்பாக ஆதை படியுகள் . 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails