Monday, October 4, 2010

தனிமையிலே இனிமை காண முடியுமா

 தனிமையிலே  இனிமை காண முடியுமா 


எவன் ஒருவன்  தனிமையை வென்று 
இனிமை  அடைந்தானோ 
அவன் வாழ்வில் துன்பங்களை வென்று 
துன்பங்களையும் இன்பம்  ஆக்கி கொள்வோம்

தனிமையில் நாம் நம்மை பற்றி நாமே அலசி நாம்  செய்த அனைத்தையும் யோசித்து பார்த்தல் நாம் செய்த தவறை உணர்ந்தால் எப்பேர்பட்ட  துன்பத்தையும்  கஷ்டத்தையும்  எளிதில் வென்று  துன்பத்தை இன்பம் ஆக்கி கொள்ளும்  வல்லமை பெறுவோம்.  கிறுக்கல்கள்

1 comment:

Related Posts with Thumbnails